இவர்களில் நீ யார். உன் வாழ்வில் இவர்கள் யார்?
சாவி..
திறப்பதற்கும் பூட்டுவதர்க்கும் தான் கையால் தொடுவோம். ஆனால் காணவில்லை என்றால் பதறித் துடிப்போம்.
வாழை இலை..
தண்ணீர் தெளித்து அலங்காரம் செய்து அற்புதமாக உணவு உண்போம். காரியம் முடிந்த பின் எச்சம் என்று குப்பையில் போடுவோம்.
இதயம்..
கூடவே இருப்பர், உனக்காக துடிப்பர். அயராது உழைத்து உன் நலம் காப்பர்.
சாவி..
திறப்பதற்கும் பூட்டுவதர்க்கும் தான் கையால் தொடுவோம். ஆனால் காணவில்லை என்றால் பதறித் துடிப்போம்.
வாழை இலை..
தண்ணீர் தெளித்து அலங்காரம் செய்து அற்புதமாக உணவு உண்போம். காரியம் முடிந்த பின் எச்சம் என்று குப்பையில் போடுவோம்.
இதயம்..
கூடவே இருப்பர், உனக்காக துடிப்பர். அயராது உழைத்து உன் நலம் காப்பர்.
No comments:
Post a Comment