Friday, March 30, 2012

இயல்பு

புலியின் இயல்பு, உயிரைக் கொல்வது!
நரியின் இயல்பு, திருடித் தின்பது!
நீ சொல்லி அது சரி என்று கேட்டால்,
அதற்கு
"பசிக்கவில்லை" என்று பொருள் !!

No comments:

Post a Comment