சிறியவர்:-தெரியாமல் அறியாமல் சிறிய தவறு செய்பவர் (நானும் என் நண்பர்களும்)
பெரியவர்: தெரிந்தே பல தவறு/ பாவம் செய்பவர் (ராமலிங்க ராசு, புஷ், சதாம், ராஜபக்ஷே)
கற்பு: யாருக்கும் தெரியாமல் இழப்பது
ஒழுக்கம் உண்மை: மற்றவரிடம் எதிர்பார்ப்பது
உபதேசம்:நாம் அடுத்தவர்க்கு சொல்வது
No comments:
Post a Comment